எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. சௌமினி மனோரஞ்சனை வெறுத்தாள். ஐந்து வருடங்களுக்கு முன் அவனிடமிருந்து தன் மானத்துக்குப் பங்கமில்லாமல் அவள் தப்பித்து விட்டாள். ஆனால், அவன் கயவன் என்பதற்கு அவள் மகன் சித்தார்த்தனே சாட்சி. இந்நிலையில் மனோரஞ்சன் ஒரு விபத்தில் காயமடைந்து மரண விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்த உடன் பறந்தோடினாள் சௌமினி. மனோரஞ்சன் பிழைத்துக்கொண்டானா? சௌமினியால் அவன் தவற்றை மன்னிக்க முடிந்ததா? இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Pudhu Vairam Naan Unaku / புது வைரம் நான் உனக்கு
RM22.50
In stock
SKU: 0944-16
Category: Ramanichandran
Weight | 0.172 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 4 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2016 |
Publisher | Arunothayam |
Reviews
There are no reviews yet.