எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. ஒருவேளை, அவளது பாகத்தைக் கொடுத்துவிட வேண்டுமென்ற எண்ணத்தினால்தான், இந்த இடத்தை இப்படியே வைத்திருக்கிறார்களோ என்று அவ்வப்போது சௌமிக்குத் தோன்றும். ஆனால், அவர்கள் என்னதான் தடையற்றுப் பேசினாலும், அவர்களிடம் பணி புரிகிறவள், அப்படி நேரடியாக எதையும் கேட்க முடியாதல்லவா? இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Naan Pesa Nenaipathelam.. / நான் பேச நினைத்ததெல்லாம்!
RM16.50
Out of stock
Get an alert when the product is in stock:
SKU: 0627-16
Categories: Ramanichandran, Tamil Novels
Weight | 0.138 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 4 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2016 |
Publisher | Arunothayam |
Language | Tamil |
Pages | 188 |
Reviews
There are no reviews yet.