எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உலகத்திலுள்ள அமானுஷ்ய விடயங்களை இந்தப் புதினத்தின்வழி உலக மக்களுக்கு வெளிகொணர்ந்துள்ளார். இந்தப் புதினம் செறிவான கதை அமைப்புடன் அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை, மர்மங்கள் என்று பல சுவாரஸ்யக் கூறுகளையும் கொண்டுள்ளது. நமது தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றி கொள்ள இறை ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், யந்திரங்கள் பெரிதும் உதவுகிறது. மந்திரம் என்ற சொல்லை மந்+திரம் என்று பிரித்து பொருள் காணலாம். ‘மந்’ என்பது நினைத்தல், அறிதல் என்று பொருள்படும். ‘திரம்’ என்றால் காத்தல் ஆகும். மனதால் வாக்கால் தியானித்து, உச்சரித்து நமக்கு வேண்டியவைகளை உபாசனையில் பெறலாம். மனித உடலை தூலம், சூக்குமம், அதி சூக்மம் என்று மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம். அவைகளில் ஸ்தூல வடிவம் மந்திரங்கள் என்றும், சூக்கும் வடிவம் உயிர்க்கு உயிராய் இருத்தல் என்றும், அதி சூக்கும் வடிவம் உண்மையறிவானந்த மயமான சிற்சக்தி வடிவு என்றும் கூறுவர். இன்றே முந்துங்கள், ஆன்மீகமும் அமானுஷ்யமும் நிறைந்த இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Yanthira Jaalam / யந்திர ஜாலம்
RM14.25
In stock
SKU: 3919-20
Categories: Indira Sountharajan, Tamil Novels
Weight | 0.154 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 0.5 cm |
Book Author | Indira Sowntharajan |
Book Type | PaperBack |
Published Year | 2014 |
Be the first to review “Yanthira Jaalam / யந்திர ஜாலம்” Cancel reply
Related products
-26%
Reviews
There are no reviews yet.