எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. வாணியைத் தன் வணங்கும் தெய்வத்திற்கு நிகராக எண்ணி, “அவளிடம் சரணடைந்தேன்” எனக் கூறுவது யார்? வாணி மிகவும் நல்லவளா? இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Vaaniyai Saranadainthen / வாணியைச் சரணடைந்தேன்
RM18.00
In stock
SKU: 1680-15
Category: Ramanichandran
Weight | 0.150 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 4 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Publisher | Arunothayam |
Published Year | 2015 |
Language | Tamil |
Reviews
There are no reviews yet.