எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன் மஞ்சரிக்கும் அவள் தாய்க்கும் நடந்த கொடுமைகள் முடிவுக்கு வந்து விட்டது. வசந்தன் அவர்கள் வாழ்வில் குறுக்கிடும் வரை தாயும் மகளும் நிம்மதியாகவே வாழ்ந்தார்கள். அப்போது தான் மஞ்சரியின் தாய் பவானி ஓர் உண்மையைப் புரிந்துக் கொண்டாள். பதினேழு வயதில் விழுந்த அந்த அடி மஞ்சரியின் மனதை இரும்பாக்கியிருக்கிறது. இரும்பு இளக ஏதேனும் வழியுண்டா? இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Weight | 0.200 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 4 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2016 |
Publisher | Arunothayam |
Be the first to review “Vaikarai Vellum / வைகறை வெல்லும்” Cancel reply
Related products
RM15.00
Reviews
There are no reviews yet.