எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. ரஞ்சனிக்கு மகன் நந்தனைப் பற்றிய கவலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆனால், அவள் தனியாக என்ன செய்ய முடியும்? அவள் அவனை எப்படித் திருத்தினாள்? இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Ullam Marukuthilai Unnai / உள்ளம் மறக்குதில்லை உன்னை
RM18.00
In stock
SKU: 1632-14
Category: Ramanichandran
Weight | 0.138 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 4 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2014 |
Publisher | Arunothayam |
Pages | 184 |
Reviews
There are no reviews yet.