எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. குணசீலிக்கும் நித்திலனுக்கும் இடையே இருந்த நட்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே மோதலாகி முறிந்தது. இன்று அவன் அவளுடைய புதிய முதலாளி. ஆகையால், குணசீலியின் வேலையில் எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடித்தான். வீட்டின் நிலைமைக்கு வேலையை விடவும் முடியாதே! அலுவலகத்தில் நித்திலன் துன்புறுத்தினான் என்றால் வீட்டில் தங்கை சுசி கொடுமை செய்கிறாள். குணசீலியின் வருத்தங்களுக்கு எப்பொழுது முற்றுப் புள்ளி வரும்? இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Nilavodu Vanmugil / நிலவோடு வான்முகில்
RM18.00
In stock
SKU: 0805-14
Categories: Ramanichandran, Tamil Novels
Weight | 0.148 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 0.2 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2019 |
Language | Tamil |
Publisher | Arunothayam |
Reviews
There are no reviews yet.