நவீனயுகப் பெண்களை, அவர்களின் துயரங்களை, சவால்களை, துல்லியமாகச் சித்தரித்த படைப்பாளிகளில் சுஜாதாவின் இடம் முக்கியமானது. அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் நாடகங்களிலும் இந்தப் பாத்திரங்கள் பெண்ணின் புதிய அடையாளத்தை, சக்தியை தீர்க்கமாக வெளிப்படுத்துவதைக் காணலாம். அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது. இன்றே முந்துங்கள், இவரின் புத்தகத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து பயன்பெறுங்கள்.
Kolaiyudhir Kaalam / கொலையுதிர் காலம்
RM42.00 RM32.76
Out of stock
Get an alert when the product is in stock:
SKU: 3639-20
Categories: SUJATHA, Tamil Novels
Weight | 0.415 kg |
---|---|
Dimensions | 21 × 18 × 1 cm |
Book Author | Sujatha |
Book Type | PaperBack |
Published Year | 2020 |
Be the first to review “Kolaiyudhir Kaalam / கொலையுதிர் காலம்” Cancel reply
Related products
-26%
-22%
Reviews
There are no reviews yet.