எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உலகத்திலுள்ள அமானுஷ்ய விடயங்களை இந்தப் புதினத்தின்வழி உலக மக்களுக்கு வெளிகொணர்ந்துள்ளார். இந்தப் புதினம் செறிவான கதை அமைப்புடன் அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை, மர்மங்கள் என்று பல சுவாரஸ்யக் கூறுகளையும் கொண்டுள்ளது. இந்தப் புதினத்தில் ‘சங்கலிக் கருப்பர்’ என்ற சிறுதெய்வத்தின் செயல்களும், கிராமப்புற மக்களின் பழக்க வழக்கங்களும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இன்றே முந்துங்கள், ஆன்மீகமும் அமானுஷ்யமும் நிறைந்த இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Aayiram Arivaal Kottai / ஆயிரம் அரிவாள் கோட்டை
RM11.25
Out of stock
Get an alert when the product is in stock:
SKU: 3464-11
Categories: Indira Sountharajan, Tamil Novels
Weight | 0.127 kg |
---|---|
Dimensions | 18 × 12.2 × 1 cm |
Book Author | Indira Sowntharajan |
Book Type | PaperBack |
Published Year | 2011 |
Be the first to review “Aayiram Arivaal Kottai / ஆயிரம் அரிவாள் கோட்டை” Cancel reply
Related products
-5%
Reviews
There are no reviews yet.