எழுத்தாளர் கோகுல் சேஷாத்ரி கைவண்ணத்தில் மலர்ந்த இந்த நாவல் வரலாற்று நாவல் உலகில் சற்று வித்தியாசமான முயற்சி என்று கூறலாம். ஒரு சிறிய கிராமத்தில் சுற்றிச் சுழன்று நடக்கும் கதை. இராஜாக்கள் போர் புரியாமல், ஒற்றர்கள் வேவு பார்க்காமல், இளவரசிகள் காதல் புரியாமல் எளிமையான மனிதர்கள் இயல்பாக வந்து போகும் கதை அமைப்பைக் கொண்டது.
கல்வெட்டுகளும் கோயில்களும் இதர ஆதாரங்களும் சுட்டிக்காட்டும் வலுவான வரலாற்றுப் பின்னணியில் அமைந்த வித்தியாசமான ஒரு வரலாற்று சரித்திர திகில் கதை. செறிவான கதை அமைப்புடன் படைக்கப்பட்ட இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்
Reviews
There are no reviews yet.