மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும் என்பதை அனைத்து தமிழர்களும் விரும்புவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் ஆர்வலர்கள் நிச்சயம் அதற்காக தங்கள் உயிரைக் கூட பணையம் வைப்பார்கள். அந்த அளவிற்கு தமிழின்பால் நேசம் கொண்டவர்கள் இருக்கின்ற நிலையில் இன்னும் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பிற மொழி பள்ளிகளுக்கு அனுப்பும் சூழலும் இருக்கத்தான் செய்கிறது. சீனர்களை எடுத்துக் கொண்டோமானால் அவர்களில் 96% பேர் தங்கள் பிள்ளைகளை அவர்களின் தாய்மொழி பள்ளிகளுக்குத்தான் அனுப்புகின்றனர். ஆனால், நமது தமிழர்களில் […]