எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. அப்பா அழைப்பது போல, அவ்வப்போது ‘மதுக்குட்டி’ என்று அவளைக் கூப்பிடுவது கோகிலா மட்டும்தான். அந்த அழைப்பிலேயே மதுரவாணியின் மனம் கனிந்து போய்விடும். அத்தோடு கோகிலாவின் பிள்ளைகளோடு விளையாடத் தொடங்கினால் விடுமுறை நாள் தொடங்கும் போதே திரும்பவும் புறப்பட வேண்டிய நாளும் விரைந்தோடி வந்து விடுவது போலாகிவிடும். பட்டிக்காட்டு பண்ணையார் வீரபாண்டியும் சென்னையில் வசிக்கும் மதுரவாணியும் வாழ்க்கையில் இணைந்து வாழ இயலுமா? இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Weight | 0.088 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 4 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2016 |
Publisher | Arunothayam |
Be the first to review “Vaani / வாணி” Cancel reply
Related products
RM15.00
Reviews
There are no reviews yet.