மு.வரதராசனின் படைப்புகளுக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் 21ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவராவார். இவர் படைப்புகளையும் சமுதாயத்தையும் தனித்தனியே பிரித்து பார்க்கவே இயலாது. இவர் சமுதாயத்தை எத்துணை கூர்மை விழிகளோடு நோக்கியுள்ளார் என்பதை இவரின் அற்புத படைப்புகளின் வழி நன்கு அறியலாம். பெரிய மேகம் ஒன்று திங்களைத் தன் அகன்ற வயிற்றுக்குள்ளே விழுங்கி இறுமாந்திருந்தது. அந்த ஏழை திங்கள் அந்த நிலையிலும் கவலை எள்ளளவும் இல்லாமல்… தன்னால் இயன்ற அளவு ஒளியை உலகுக்கு அளித்து வந்தது. எப்போதேனும் அந்த மேகத்தின் செல்வாக்குக்கு ஒரு முடிவு ஏற்படும்; உடனே திங்கள் தன முழு நிலவை உலகிற்கு அளிக்கும்… காலை நிலவை உள்ளபடி அளிக்கும். அதற்குக் கட்டற்ற இன்ப வாழ்க்கை என்பதே இல்லையோ? நிலவையும் மேகத்தையும் உவமையாகக் கொண்டு மனித வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை அழகாக எடுத்தியம்பியுள்ளார் எழுத்தாளர். இன்றே முந்துங்கள், இந்த அரிய நூலைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Weight | 0.173 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 2 cm |
Book Author | MU. VARATHARASAN |
Book Type | PaperBack |
Published Year | 2016 |
Publisher | Paari Nilaiyam |
Language | Tamil |
Be the first to review “Karithundu / கரித்துண்டு” Cancel reply
Related products
-22%
MU. VARATHARASAN
Palantamil Ilakiyathil Iyarkai / பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
Reviews
There are no reviews yet.