எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. சுசிதாவின் தாய்க்கும் தந்தைக்கும் எப்போதுமே நிலைமை சரியாக இருந்ததில்லை. அவர்கள் இருவருக்கும் இடையே அமைதி காப்பதே சுசிதாவுக்குத் தினசரி வேலையாக இருந்தது. ஆனால், இஃது என்ன வாழ்க்கை? அதை மாற்ற தயாளன் சுசிதா வாழ்க்கையில் வந்தான். அவனை முழுமையாக நம்பலாமா? இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Kannal Partha Velai / கண்ணால் பார்த்த வேளை
RM15.00
In stock
SKU: 0955-15
Categories: Ramanichandran, Tamil Novels
Weight | 0.140 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 0.5 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2019 |
Language | Tamil |
Publisher | Arunothayam |
Be the first to review “Kannal Partha Velai / கண்ணால் பார்த்த வேளை” Cancel reply
Related products
-5%
Reviews
There are no reviews yet.