“நாகரத்தினம் இருக்கும் இடத்தில் சுபிட்சம் வந்து சேரும்”, என்று இருளன் சொன்னான். ஆதலால், நாகரத்தினத்தைத் தன் வசமாக்கிக் கொள்ள நடச்சிவம் மேற்கொள்ளும் முயற்சி இருளனின் உயிருக்கு வினையாகின்றது. மறுபிறவியில், நடச்சிவத்திடமே வேலை செய்யும் பரணியிடம் அந்த நாகரத்தினத்தை ஒப்படைக்க சக்தி உபாசகர்கள் மூலம் சில அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்கின்றன. நாகரத்தினம் யாருக்கு வசமாகும்? இன்றே முந்துங்கள், ஆன்மீகமும் அமானுஷ்யமும் நிறைந்த இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Aranmanai Ragasiyam / அரண்மனை ரகசியம்
RM15.00
In stock
SKU: 3444-12
Categories: Indira Sountharajan, Tamil Novels
Weight | 0.161 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 1 cm |
Book Author | Indira Sowntharajan |
Book Type | PaperBack |
Published Year | 2012 |
Reviews
There are no reviews yet.