ஒரே மண்ணில் வளர்கின்ற உரமிடப்பட்ட, உரமிடப்படாத இரு வேறு மரங்களின் வளர்ச்சியில் உள்ள வித்தியாசத்தை உணர்வது போல் வாசிப்புப் பழக்கம் உள்ளவர், வாசிப்பு பழக்கம் இல்லாத இரு வேறு மனிதர்களிடையே உள்ள வித்தியாசத்தை நம்மால் நன்கு உணர முடியும். வாசிப்பு ஒன்று மட்டுமே ஒரு மனிதனை அறிவுப்பூர்வமாக மாற்றும் ஆற்றல் கொண்டது என ஜெர்மன் நாட்டினர் முழுமையாக நம்புகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களில் 100% வாசிப்பு பழக்கம் கொண்டுள்ளனர். ஜெர்மன் நாட்டில்தான் முதன்முதலில் வாசிப்பிற்கு அதிக […]